மகியங்கணை விபத்து ; உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

மகியங்கணையில் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மகியங்கணை மருத்துவமனையில், வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து இன்று அதிகாலை மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டன.

டச்பார் மற்றும் மாமாங்கம், சின்ன உப்போடை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் சடலங்கள் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உயிரிழந்தர்களுக்கு பெருமளவானோர் அஞசலி செலுத்திவருகின்றனர்.







Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment