சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்ட விமானத்தில் போதை பொருள்

சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் போதை பொருள் கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாலத்தீவை சேர்ந்த 2 பேரிடம் இருந்து 4 பாட்டில் போதை எண்ணையை கைப்பற்றி சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment